Page 6 of 9
“முடியாதுடா நீ வந்து அவங்களை தடுத்து நிப்பாட்டு”
“எதுக்கு நிப்பாட்டனும் நான் சொன்னா கேட்கற கூட்டமாடா அது” என சொல்லும் போதே மொத்த குடும்பமும் வெளியே வந்து கதவை சாத்தி பூட்டும் போட்டு விட்டு திரும்பி கௌதம் இருந்த இடத்திற்கு வர அவன் அவர்களிடம்
”எதுக்கு இவ்ளோ பேர் நாம என்ன பொருட்காட்சிக்கா போறோம் என்னையும் அவளையும் மட்டும் தனியா விடுங்களேன்”
“முடியாது உ
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கினது உங்க குடும்பம்தான், அதனால நீங்க எல்லாரும் போய் அங்க சாப்பிடுங்க பில் கட்டவேணாம் ப்ரீதான்” என சொல்ல கோதாவரி மற்றவர்களை அழைத்துக் கொண்டு எதிர் ஓட்டலுக்கு செல்ல கௌதம் பில் கட்ட சென்றான்