Page 3 of 9
”போதும் நிறுத்துடா, முதல்ல கையை எடு அவள் எல்லாத்தையும் எங்ககிட்ட சொல்லிட்டா இனிமே உன்னால எதையும் செய்ய முடியாது” என சொல்லவும் கௌதமிற்கு பக்கென்றது சட்டென கையை விட்டவன் அவளையே கோபமாக பார்க்க அதைக் கவனித்த திலகா
”எதுக்குடா முறைக்கற பாவி, 2 மாசமா வீடு மூடியிருக்கு, சுத்தம் கூட பண்ணாம வீட்டுக்குள்ள இவளை 3 நாளா அடைச்சி வைச்சியே, பாவம் வீட்டுக்குள்ள மூச்சு விட முடியாம கஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இல்லை சார் அப்படி ஓட மாட்டேன் சார், இப்பவே போய் பிரிட்ஜ் ரிப்பேர் பண்றேன் சார்” என சொல்லிவிட்டு சென்றுவிட ரஞ்சித் கௌதமிடம்
”டேய் ரிப்பேர் பண்ற ஆளை வரசொல்லியிருக்கேன் பார்த்துக்க”