(Reading time: 31 - 61 minutes)

”போதும் நிறுத்துடா, முதல்ல கையை எடு அவள் எல்லாத்தையும் எங்ககிட்ட சொல்லிட்டா இனிமே உன்னால எதையும் செய்ய முடியாது” என சொல்லவும் கௌதமிற்கு பக்கென்றது சட்டென கையை விட்டவன் அவளையே கோபமாக பார்க்க அதைக் கவனித்த திலகா

”எதுக்குடா முறைக்கற பாவி, 2 மாசமா வீடு மூடியிருக்கு, சுத்தம் கூட பண்ணாம வீட்டுக்குள்ள இவளை 3 நாளா அடைச்சி வைச்சியே, பாவம் வீட்டுக்குள்ள மூச்சு விட முடியாம கஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”இல்லை சார் அப்படி ஓட மாட்டேன் சார், இப்பவே போய் பிரிட்ஜ் ரிப்பேர் பண்றேன் சார்” என சொல்லிவிட்டு சென்றுவிட ரஞ்சித் கௌதமிடம்

”டேய் ரிப்பேர் பண்ற ஆளை வரசொல்லியிருக்கேன் பார்த்துக்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.