Page 1 of 8
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா
வெகு சாதாரணமாக அவள் பேசிவிட்டு சென்றாலும் எத்தனையாய் யோசித்திருப்பாள் என்று உணர்ந்தான் அசோக்.
“ம் மச்சான் உனக்கு ஏத்த ஆளு தான்டா” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அவளின் வயது அவனை வருத்தம் அடைய செய்தது.
கதிரும் இந்த வயதில் கடினமாக உழைத்திருந்தான் தான். ஆனால் அதை ஒரு நாளும் உழைப்பாய் இவன் பார்த்ததில்லை. பேரார்வம் என்று தான் யோசித்ததுண்டு. ஆனால் இளம்பிறை?
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று இளா கண்ணடிக்கவும், வெட்க பூக்கள் அவள் முகத்தில்.
“நீங்க பிரிச்சு மேய நினைச்ச அந்த இளம்பிறை நானே நானே”என்று அவள் முன் தலை வணங்கி நின்று “என்ன பனிஷ்மென்ட் தர போறீங்க?” என்று கேட்க