(Reading time: 41 - 81 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 15 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

கோதையை அனுப்பிய சோகத்தில் வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் இருந்த திண்ணையில் சோகமாக அமர்ந்திருந்தவனிடம் வந்தார் பாட்டி நாச்சியா

அவரைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவாறு பத்ரி நாராயணன்

”நீங்க என்னதான் செஞ்சாலும் உங்களால எங்களை பிரிக்கவே முடியாது பாட்டி, ஒரு மாசம்தானே சட்டுன்னு போயிடும் அப்புறம் நான் போய் கோதையை இங்க கூட்டிட்டு வந்துடுவேன்”

”பார்க்கலாம் அவள் போயிருக்கற இடத்தில ஏற்கனவே மஞ்சரியிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி அவளை லண்டனுக்கு அனுப்பனும்னு நினைச்சேன். அவளை அனுப்பிட்டு நான் இங்கயே தங்கிடலாம்னு முடிவு பண்ணேன், சொத்தில கிடைச்ச பணத்தில சென்னையில ஒரு வீட்டை வாங்கி அங்க சுதாகர் தங்கட்டும்னு நினைச்சேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.