Page 8 of 11
எதுவும் தெரியாத அப்பாவி போலவே கையில் பார்சலுடன் உள்ளே வந்தவன், அங்கு கண்ட கண்கொள்ளா காட்சியைப் பார்த்து மனதுக்குள் ரசித்துச் சிரித்தான்.
பேசி பேசி பெண்கள் அனைவரும் ஓய்ந்து போய் ஆளாளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்துக் கொள்ள, தாத்தா 2 பாட்டிகளுடன் சேரில் அமர்ந்து கோபமாக எதையோ யோசிக்க, ரகு, குணா, பொற்கொடி, மாதவி, மாளவிகா 5 பேரும் இதை வேடிக்கை பார்த்து கவலை முகத்துடன் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியாக நடக்குமென தெரிந்து அதன்படியே அவரை திசை திருப்பி தன் பக்கம் இழுத்துக் கொண்டார். அதன் பலன் தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் முழுவதும் வீட்டில் வேலைகளை செய்தனர் செல்வி, சுந்தரி குடும்பத்தினர்.