Page 9 of 11
மீறி ஏதேனும் பேசினாலும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார் பாட்டி நாச்சியா, அதையும் சரியென ஏற்றுக் கொண்டு தாத்தாவும் சொல்ல வேறு வழியில்லாமல் வேலைகளை செய்தனர். அவர்களின் சாப்பாடு ஆரம்பத்தில் கேவலமாக இருக்கவே வசந்தா பாட்டி செல்விக்கும், சுந்தரிக்கும் வேறு வழியில்லாம் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது சமையல் செய்ய சொல்லிக் கொடுத்தார். கூடவே பொற்கொடியும் மாதவியும் வீட்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
அதனாலயே பத்ரியிடம் கெஞ்சி கூத்தாடி 10 பாட்டில்களை வாங்கி அந்த பாக்சில் வைத்துக் கொண்டார், அதற்கு தேவையான சோடா தண்ணீர் ஜூஸ்பாட்டில் போன்றவற்றையும் வைத்துக் கொண்டார். இதைப்பார்த்த வசந்தா அவரிடம்