Page 5 of 8
மாறாக மரியாதை வந்தது அவன் மேல். எத்தகையவன் என்னவன்? லேசான வலியை அவள் கொண்டிருக்கிறாள் தான். தனது கணவன் ஒருத்தியை உயிருக்குயிராய் விரும்பி இருக்கிறான் என்று. இப்போது வரை அவள் மேல் கொண்ட அவன் காதலின் ஆழத்தை தனக்கு உணர்த்தி கொண்டிருக்கிறான் என்று!. ஆனாலும் அதை எல்லாம் புறம் தள்ளி வளர்ந்து வருகிறது அவன் மீதுள்ள அபிமானம்.
அபிமானமா? காதலா? (அபிமானம் மட்டும் தானாம் நம்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் சிந்திவிடவில்லை. இன்றும் கூட அது ஏன்? என்று அவளுக்கு புரியவில்லை.
அனைத்து ஏற்பாடுகளையும் சண்முகம் பார்த்துக்கொள்ள சுற்றம் என்று சொல்லிக்கொள்ள உண்மையில் அங்கு யாரும் இருக்கவில்லை.