(Reading time: 26 - 52 minutes)

பெரிதாய் ஆசைப்படாதே பால குமாரா! என்று சிறு கிளினிக் முதல் பரிசோதனை கூடம், மருந்தகங்கள் வரை KJ வின் சேவையை விரிவு படுத்தி இருந்தனர். அதற்கே படாத பாடு தான். கதிரின் ஆளுமையை கண்டிருந்த  அசோக் இரத்த கண்ணீர் வடித்தான் இருந்தும் வேறு வழி இல்லை KJ உயிரோடு இருக்க / இயங்க வேண்டுமே! கிடைத்தையெல்லாம் KJ விற்கு போட்டு அதை உயிரோடு உலாவ வைத்திருந்தான் அசோக்.

இதற்கு மேல் ஒரு பைசா

...
This story is now available on Chillzee KiMo.
...

டியின் சொல்லுக்கு மதிப்பளிக்காதவன் இளம்பிறையை கண்டு ஏதும் பேசாமல் இருந்தாலும் ஏனோ அவளிடம் மிருகம் போல் கத்துவது இல்லை.

அது ஒரு வேளை KJ வினை அவள் தான் நடத்துகிறாள் என்பதாலா? தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.