(Reading time: 26 - 52 minutes)

வள்ளியம்மை “அழுதுடு, அழுதுடு  ராசாத்தி” என்று எவ்வளவு சொல்லியும் அவள் அழவில்லை மாறாக “நான் ஏன் அழணும் ? அப்பா இப்போ எங்க போயிட்டாருன்னு இவங்க என்னை அழ சொல்றாங்க? அப்பா நீங்க சொல்லுங்க நீங்க என்னை விட்டுட்டு போயிடுவீங்களா என்ன? எப்படி முடியும்? முடியாது பா, நீங்க என்னை விட்டு எங்கயும் போகலை. போக மாட்டீங்க அப்புறம் நான் ஏன் அழணும்? பாருங்க நான் அழணும்னு நினச்சா கூட அழுகை வரல

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மனதில் தனது இந்த பட்டப்படிப்பை குறித்து தந்தையிடம் பேசிய பேச்சுக்களும் கதிரின் தீடலும் சுகமாய் மனதை வருடியது.

ஓடிய இந்த கால கட்டங்களில் அசோக்கும் இளம்பிறையும் செய்த சாதனைகள் இவை தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.