Page 8 of 12
நாகப்பட்டினம்
முதலில் ஊருக்கு வந்த சுமியும் சுசியும் அமைதியாக தங்கள் வீட்டிற்குச் செல்ல வாசற்படியில் கால் வைக்க அங்கிருந்த அடியாட்கள் அவர்களை நிப்பாட்டினார்கள். அதைப்பார்த்த சுசி கத்தினாள்
”என்ன செய்றீங்க வழி விடுங்க”
“சங்கரன் அண்ணா உத்தரவு, நீங்க வந்தா வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு, உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் இந்திரனும் சந்திரனும். சுசியையும் சுமியையும் தரதரவென இழுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்கள். திரும்பவும் தங்களை அடிக்க வந்த பெண்களை பளார் என 2 அடிகள் கொடுத்து அவர்களை அமைதியாக்கி