Page 5 of 12
”மாமா என்ன செய்றீங்க” என அலறினாள்
“ஷ் அமைதி அமைதி அமைதி” என அவளது தோளை மெதுவாக தட்டிக் கொடுத்தான். தவறான எண்ணத்தில் தன்னை தொடவில்லை என உணர்ந்தவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். நேரம் சென்றது அவளது விசும்பலும் ஓரளவுக்கு குறைந்தது. அதை கவனித்தவன்
”சாந்தி” என அன்பாக அழைத்தான்
”மாமா” என்றாள் அணைத்திருந்த நிலையில் இருவருமே அன்பாக பேசிக்கொண்டார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”யார் எடுத்தா?”
“நான் எடுக்கலை, அந்த சமயம் நான் ஆடிட்டர் அப்பா கூட இருந்தேன். அது தெரியாம நான்தான் எடுத்துக்கிட்டேன்னு வீணா என் மேல பழி போட்டாங்க எல்லாரும்”
“சரி அப்புறம்”