Page 9 of 12
”ஒழுங்கா இருங்க இல்லை வெளியே போயிடுங்க” என கத்தவும் அவர்களும் அமைதியானார்கள்.
சங்கரன் ஊரு வந்து சேர்வதற்குள் இரவு 10 மணியானது. ஆடிட்டர் வீட்டு முன்பு வண்டியை நிப்பாட்டியவன் திரும்பி அவளைப் பார்த்தான். உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பிவிட்டான். அவளும் தூக்கக் கலக்கத்துடன் இறங்கினாள். டிக்கியில் இருந்த லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு அவளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கு நீ கான்வென்ட்ல படிக்கனும்னு அடம்பிடிச்சப்ப உன் அப்பன் முடியாதுன்னு சொன்னாருன்னு நானே உன்னை கொண்டு போய் என் கூட நான் படிச்ச கான்வென்ட்ல சேர்த்து படிக்க வைச்சேனே அதையும் நீ மறந்துட்டியாக்கும்.