(Reading time: 41 - 82 minutes)

வண்டியில் வரும் போது அடிக்கடி சாந்தியை பார்த்துக் கொண்டே வந்தான் சங்கரன். ஒரு முறை தன்னை மாமா என அழைத்தால் போதுமே என அவன் மிகவும் ஆசைப்பட்டான். மறுபடியும் உறவு ஒன்று உருவாகுமே என்றும் நினைத்தான்.

அவளோ அழுது அழுது ஓய்ந்து உறங்கியே விட்டாள். 1 மணி நேரம் கழித்து ஒரு ஓட்டல் முன் நிப்பாட்டியவன் அவளைப் பார்த்தான். இந்த கோலத்தில் அழுத விழிகளோடு அவள் உள்ளே வந்தால் பார்ப்பவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் புறம் திரும்பி பார்த்தான். தலை குனிந்து விசும்பிக் கொண்டிருந்தவளை எப்படி ஆறுதல் செய்வதென்று கூட தெரியாமல் திகைத்தவன் சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது மார்பில் முகத்தை புதைத்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.