(Reading time: 31 - 62 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினி

Madiyil pootha malare

சுசிலா எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த ஆதி, பாரதி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்....

“ஒரு வேளை நான் பண்ணின டார்ச்சர்ல இனிமேல் தாங்க முடியாது என்று  எஷ்கேப் ஆகிட்டாளா ??? அப்ப என் குழந்தை??  “

“சே!! அப்படி எல்லாம் இருக்காது.. அப்படி போறவளா இருந்தா ஷ்கேன் பண்றப்ப குழந்தை எப்படி இருக்கும்னு அப்படி ஏன் பயந்தாள்.. “ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்...  ஒரு சில விநாடிகள் அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது..

அவன் முழ

...
This story is now available on Chillzee KiMo.
...

ையை ஈஷியா தீர்த்து வச்சூட்டானே” என்று பாராட்டினாள்...

சிவாவின் நன்றியை ஏற்றுக்கொண்டவன்

“ஓகே.. சிவா... நாங்க கிளம்பறோம்.. நீ சமத்தா இருக்கனும்.. அப்பதான் சீக்கிரம் குணம் ஆகி வீட்டுக்கு போக முடியும்... இந்த அக்கா நாளைக்கு போன் பண்ணுவாங்க.. டேக் கேர்.. பை..” என்று விடைபெற்றான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.