Page 9 of 9
பின் ஒரு வழியாக அனைவரிடமும் பேசி முடித்தவள் அலைபேசியை ஆப் பண்ணும் நேரம் இதுவரை அமைதியாக தன் பேத்தியை ரசித்து கொண்டிருந்த காமாட்சி பாட்டி அந்த கேள்வியை கேட்டார்...
“ஏன் தாயி.. மணி ஆகலை?? நீ இன்னும் வேலைக்கு போகலை.?? “என்றார்..
அதை கேட்டு அதிர்ந்த பாரதி அப்பொழுது தான் சிங்கப்பூர்க்கும் இங்கும் 2.30 மணி நேரம் வித்தியாசம் என்பதை உணர்ந்து , அவசரமாக யோசித்து
“நேற்று நைட் வர லேட் ஆகியிருச்சு...ஆயா.. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆ போகனும் “ என்று சமாளித்தாள்...
“சரி தாயி.. பத்திரமா இரு...அந்த முருகன் எப்பவும் உன் கூடயே இருப்பான்.. “ “ என்று கூறி அலைபேசியை அனைத்தாள்...
... ng>Episode # 20 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...