தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினி
நான்காம் மாதம்:
அன்று காலை வழக்கம்போல அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆதி காலை உணவை உண்டு கொண்டிருந்தான்... ஜானகி அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்... எதேச்சையாக அவன் முகத்தை கண்டவர் அவன் ஏதோ யோசனையில் இருப்பதும் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதும் புரிந்தது.. சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் பின் தானாகவே அவனிடம்
“என்னாச்சு கண்ணா?? .. ஏதாவது பிரச்சனையா.. ஒரே யோசைனயா இருக்க ?? “ என்று ஆரம்பித்தார்...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கி சுத்தி இருப்பார்... “ என்றான்.
“ஹ்ம்ம்ம்ம்.. நீயும் இப்படியே சிரிச்சுகிட்டே ஜாலியா இரு கண்ணா... “என்று அவன் அrருகில் வந்து அவன் கழுத்தை கட்டிகொண்டு அவன் முன் உச்சி நெற்றியில் மெல்ல முத்தமிட்டார்...
“ஹ்ம்ம்ம் உங்க பேத்தி வரட்டும்.. இன்னும் கலக்கலாம்... “ என்று கண்ணடித்தான்..