Page 1 of 9
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகா
ஒரு மாதம் கடந்த நிலையில்
தஞ்சை
”மீனாட்சி” என சத்தமாக அழைத்தார் குமரவேல் அவரின் அழைப்பு கொல்லைப்புறத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு கேட்டது. உடனே
”வரேன் மாமா” என கத்திக்கொண்டே காலில் அணிந்த கொலுசு அதிர கொல்லைப்புறத்தில் இருந்து ஓடி வீட்டுக்குள் நுழைந்தவள் குமரவேலை தேடி முற்றத்திற்கு வந்து அவர் அமர்ந்திருந்த சேர்க்கு பின்புறம் நின்றாள்
”சொல்லுங்க மாமா” என மூச்
...
This story is now available on Chillzee KiMo.
...
”நிஜமாவா சொல்றீங்க”
“பின்ன என்னை யார்ன்னு நினைச்ச” என கெத்தாக சொல்ல அதைக்கேட்டதும்
”அது எப்படி மாமா உங்களை பார்ட்னரா சேர்த்துக்கறாங்க” என மீனா வெகுளியாக கேட்க அதைக்கேட்ட வள்ளியோ