ஓ... நான்னும் கேட்டுயிருக்கேன்.. நீங்க தானா அந்த அழகு பொண்னா.....
நீங்கலும் அந்த புரோக்ராம் கேட்பீங்களா... என ஆச்சரியமாக கேட்டவளை...
புன்னைகையுடன் அதை ஆமோதித்தார்.. என்னோட வைப்க்கு ரொம்ப பிடிக்கும்...
ஓ..... சோ ஸ்வீட்..... சரி ஒரு ரகசியம் சொல்லரேன்.. இனிமேல் தினமும் இரவு 10.30-க்கு நான் ஒரு புது புரோக்ராம் பன்ன போரேன்.. உங்க வைப்கிட்ட சொல்லுங்க.. நான் உங்ககிட்ட தான் முதல்ல சொல்லரேன்.. மறக்காம கேளுங்க...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
புது புரோகிராமா... எப்படி உன்கிட்ட ரெண்டு புரோக்ராம் கொடுத்தாங்க...
அதுவா.. நான் பன்னரதாவேயில்ல.. அந்த புரோக்ராம் பன்னர அக்காக்கு உடம்புசரியில்ல அவங்க வர வரைக்கும் நான் பன்னுவேன்...
என்ன புரோக்ராம் அது நைட் 10.30-க்கு....
இப்போவே சொன்னா எப்படி புரோகிராம கேளுங்க என அவள் தன் இருக்கைக்கு சென்றாள்....
மற்றவர்களின் அறிமுகங்கள் முடிந்தது... முதல்நாள் என்பதால் அறிமுக படலம் மட்டுமே.. சிறப்பாக முடிந்தது....
கல்லூரி முடிஞ்சு போகவே.. மனுவின் புதுநண்பர் பட்டாளம் வரவே அவர்களுடன் பேசசென்றாள்.. யாருன்னு கேக்கறீங்களா.. அதாங்க அந்த காலேஜ்ல வேளை பார்க்கரவங்க தான்... மனுக்கு எப்பவும் ரொம்ப நண்பர்கள் பிடிக்கும் அதுல பாரபட்சம் பாக்காம பழகுர பொண்ணும் கூட அதனால முதல்ல மனு பழகுரவங்க அந்த இடதுல வேளை செய்யரவங்களாத்தான் இருக்கும்..எல்லார் கூடவும் பேசிட்டு அவள் வரும் போது கல்லூரி பேருந்து போயிருச்சு...
அச்சோ போயிருச்சா... இன்னைக்கு நடராஜாதான்.. ம் நட மனு..நட என நொந்து கொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தவள்... கீழே குழி இருப்பதை கவனிக்காமல் நடந்தவள் அந்த குழியில் காலைவிட்டு கீழே விழுந்துவிட்டாள்...
கீழவிழுந்த மனுகுட்டிக்கு என்ன ஆச்சுன்னு அடுத்த எபில பார்க்கலாம்..தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே...
தொடரும்
Go to Valentines day story main page
{kunena_discuss:1230}