Page 5 of 10
என் புருஷனும் நான் சொன்ன தண்டனையை ஆதி மேல திணிச்சாரு. ஆதியும் அப்போதைக்கு அதை ஏத்துக்கிட்டான். அவனுக்கு நம்பிக்கையிருந்தது எப்படியும் நகைகள் கிடைச்சிடும் இந்த தண்டனையில இருந்து தப்பிச்சிடலாம்னு ஆனா 5 வருஷமாயிடுச்சி அவனோட நம்பிக்கையும் அவனை விட்டு போயிடுச்சி.
விதியேன்னு நொந்து போய் வாழ ஆரம்பிச்சான். ஏதோ உன்னாலதான் அவன் மீண்டும் பழைய மாதிரி மாறியிருக்கான் அவன் முகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
. யாமினி வாய் திறப்பதற்குள் பாட்டியே சமாளித்தார்
”அட அவள் இங்கதானே இருக்கப்போறா பொறுமையா பேசிக்கலாம் காசியிலிருந்து வந்திருக்கீங்க முதல்ல போய் சாமி கும்பிடுங்க சாப்பிட்டீங்களா” என கேட்க