(Reading time: 37 - 73 minutes)

”இன்னும் இல்லைம்மா அவன் வரட்டும் வந்ததும் நான் சாப்பாடு வைக்கிறேன் அவன் இப்ப வந்துடுவான் நீ கவலைப்படாத உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடும்மா” என பாசமாக சொல்லவும் அவளும் யோசனையுடன் அங்கிருந்து செல்ல சுமித்ராவிற்கு அவள் மீது பாசம் அதிகமானது. தன் மகனை நினைத்து கவலைப்பட ஒருத்தி உரிமையாக வந்துவிட்டாள் இனி அவளே அவனை நன்றாக பார்த்துக் கொள்வாள் என நினைத்துக் கொண்டு நிம்மதியானார் <

...
This story is now available on Chillzee KiMo.
...

”உள்ள என்ன நடக்குதுன்னே தெரியலையே” என நினைத்துக் கொண்டு பதட்டமாகி போனாள் யாமினி.

உள்ளே இருந்த பெண்களில் ஒரு பெண் அகிலாவின் காதில் ஏதோ சொல்ல உடனே அவள் சிரித்துக் கொண்டே ஆதியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.