Page 4 of 10
“டேய் தேஜாதான் என்னை வேணாம்னு போயிட்டாளே, அப்புறம் என்ன கேட்டல்ல தேஜாவோட அப்பா என்ன சொன்னாருன்னு அவளே என்னை பத்தி எதுவும் சொல்லல சொல்லியிருந்தா என்கிட்ட விட்டுட்டு போயிருப்பேன் ஏன்னா நான் மானஸ்தன்னு சொன்னானே ஏன் அப்படி சொன்னான் தேஜாவாலதானே அவள் மேல இருந்த நம்பிக்கையாலதானே அந்தாளு அப்படி பேசறான்னா அப்ப தேஜா நிஜமாவே அவர்கிட்ட என்னை பத்தி ஒரு வார்த்தை கூட பேசலைன்னு அர்த்தம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி நாளைக்கே ராம்நாத் சார்கிட்டயிருந்து, கம்பெனியை வாங்கறேன் வெற்றிகரமா நடத்தறேன், பணத்தை சம்பாதிக்கிறேன் எனக்கே ப்ளாங்க் செக் நீட்டறதா சொன்னான்ல அந்தாளு, அவர் முன்னாடி நான் செக் நீட்டறேன் பாரு”