(Reading time: 34 - 68 minutes)

“என்னவோ சரி நடத்து இப்பவும் சொல்றேன் தேஜா பாவம்”

என சொல்லிவிட்டு காரை சென்னைக்கு விட்டான் ரஞ்சித். கௌதமின் மனதிலோ ஆயிரமாயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது.

”ஏன் தேஜா எதுக்கு இப்படி செஞ்ச என்னை விட்டு ஏன் போன என்னாச்சி என்ன காரணம்” என வரிசையாக அவன் மனதில் உதித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல அவனிடம் தேஜா இல்லாமல் போகவே வருந்தினான். கண்கள் குளமாக குலுங்கி குலுங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

டத்தில் தன்னை அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே நினைத்து ஏற்றுக் கொண்டார்கள். தெரியாதவற்றை கற்றுத் தந்தார்கள். பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். அங்கு இருந்த வரை நேரம் போனதே தெரியவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.