Page 6 of 10
ஆனால் இங்கு நேரமே போகவில்லை. வீடே அமைதியாக இருந்தது பிடிக்கவில்லை. இதே சென்னையில் இருந்திருந்தால் கௌதம் என்ன செய்திருப்பான். பால் பாக்கெட் வாங்கி வர சென்றிருப்பான் நான் வேறு இல்லை எழுந்தானோ இல்லையோ” என நினைத்துக் கொண்டே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
கண்கள் மூடி கௌதமுடன் வாழ்ந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து கண்கலங்கினாள். நேரம் போனது தெரியவில்லை. பக்கத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
ழைய அங்கு அப்பாவும் அம்மாவும் இருப்பதைக் கண்டு அமைதியாக கிச்சனுக்குள் சென்றாள். அவள் செல்வதைக் கண்டு
”எங்க போறா அவள் எதுக்காக பேசாம போகனும்” என சந்திரசேகர் குழப்பமாக கேட்க அவரது மனைவியோ