அவளின் இந்த திடீர் செய்கையால் உறைந்து நின்றான் சில விநாடிகள்.. அவள் தந்த முத்தம் தித்திக்க சில்லென்று பனி மழை பெய்தது அவன் உள்ளே..
அந்த சுகத்தை கண் மூடி அனுபவித்தவன்
“ஏய்.. “ என்று அவன் கையை எட்டி பிடிக்க முயன்றான்..அதற்குள் கீழ குனிந்து அவன் கைக்கு எட்டாமல் நழுவி ஓடினாள் பாரதி..
“ஏய்.. பார்த்து.. மெதுவா நட டி.. என் பிரின்ஷஷ்க்கு ஏதாவது ஆகிடப் போகுது.. “ என்று கத்தினான்.. அதற்குள் அவள் மறைந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..
தன் அறைக்குள் வந்தவளுக்கு இன்னும் படபடப்பாக இருந்தது...
கடந்த இரண்டு நாட்களாக அந்த ஷ்வேதாவால் ஆதி பட்ட கஷ்டத்தை கண்டவள் அவனை எப்படியாவது அவளுடைய பாதிப்பில் இருந்து வெளியில் கொண்டு வரணும்.. அவன் குழந்தையை காட்டியாவது அவனை அவளை மறக்க வைக்கனும் என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
... ஆதிக்கும் அதே நிலைதான்.. அவளை பார்க்காத வரை தெரியாத கஷ்டம் அவளை கண்ட பிறகு பிரிந்து செல்வது மனதை பிசையும்...
இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்த படி இருந்தனர் சில விநாடிகள்...
அவன் பார்வை மீண்டும் அவள் வயிற்றை தொட்டது....அவள் வயிற்றை தொட்டு பார்க்க துடித்தன அவன் கைகள்