(Reading time: 28 - 56 minutes)

“எனக்காக தாங்கள் இங்கு இதை செய்கிறீர்கள், நான் உங்களுக்கு உதவாமல் இருக்கிறேன், அதுவே எனக்கு கஷ்டமாக உள்ளது இதில் தங்களை வேலை செய்ய விட்டு நான் எப்படி உறங்குவது”

“சொல்வதைக் கேள் பத்மாவதி நீ செல் சென்று உறங்கு” என சொல்ல அவளோ மறுக்கவே அவன் தொடர்ந்து தனது வேலைகளைச் செய்யலானான்.

நேரம் போனது வேலையின் நடுவில் அவ்வப் போது பத்மாவதியையும் ஒரு புறம் பார்த்த வண்ணம் இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை விட மதிப்பானது நீ என் அருகில் இருந்த இந்த நாட்களே ஆகும் இதை எந்நாளும் நான் மறவேன், இப்பொழுது என்னையும் இந்த உண்மையான ரத்தினங்களையும் மாளிகையை விட்டு வெளியே அனுப்புவது எப்படி என சிந்தித்தாயா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.