(Reading time: 28 - 56 minutes)

”வழியில ஒருத்தர் மயங்கிட்டாரு, அவருக்கு உதவி செய்யலாம்னு இதை கொண்டு போறேன் மாமா, நீங்க இங்கயே இருங்க நான் போய் வர்றேன்” என சொல்லிவிட்டு நிரஞ்சன் அவசரமாக அங்கிருந்து ஈஸ்வரனை தேடி வந்து சேர்ந்தான்.

அதுவரை அவனோ உளறிக் கொண்டிருக்க மேகலாவிற்கு பயமே வந்தது

”என்ன மீனா இது தம்பிக்கு என்னாசின்னு தெரியலையே”

“ஒண்ணும் ஆகாதும்மா எதையோ நினைச்சி பயந்திருக்காரு, அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

கதைகளை பேசி நிரஞ்சனை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவனும் பலமாக சிரித்து அவள் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான்.  மேகலாவும் வந்தவர்களுக்காக மதிய உணவை  பிரமாதமாக சமைக்கச் சென்றுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.