Page 3 of 8
“சிந்தித்து விட்டேன் ஆனால் அதற்கு இரவு வரை காத்திருக்க வேண்டும் அது வரை தாங்கள் என்னுடன் இருங்கள்”
“வேண்டாம் நான் மாதவன் அறையில் இருக்கிறேன்”
“மாதவனை தேடி யாராவது வந்தால்”
“ஆனால் உன் அறையில் எப்படி நான் இருப்பேன்”
“என்மீது நம்பிக்கையிருந்தால் வாருங்கள்” என சொல்ல
”அப்படியில்லை பத்மாவதி, நான் இங்கயே இருந்து விடுகிறேன் நீ செல், இரவானதும
...
This story is now available on Chillzee KiMo.
...
ணாவை பத்தியேதான் யோசிப்பியா, இங்க பாரு புது காரு எப்படியிருக்கு வர்றியா ஒரு ரவுண்ட் போய் வரலாம்” என ஆசையாக கேட்க அவளோ தயங்கி முகத்தை திருப்பிக் கொள்ளவும் அதைப் பார்த்து நொந்துப் போனான் நிரஞ்சன்