(Reading time: 28 - 56 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா

Kaanum idamellam neeye

களே பத்மாவதி எழுந்திரு” என பூபதி பாண்டியர் தனது செல்ல மகள் பத்மாவதி என நினைத்து உறங்கிக் கொண்டிருந்த தர்னேந்திரனை எழுப்ப அவனோ உறக்கத்தில் புரண்டான்

”என்ன இது இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது, இன்னும் உறங்குகிறாளே உடல்நிலை சரியில்லையா” என்றவர் மீண்டும் அவனை உலுக்கினார்.

அவனோ கழுத்து முதல் பாதம் வரை போர்வையால் போர்த்திக் கொண்டு முகத்தை முக்காட்டால் மூடியிருந்தான்.

”பத்மாவதி எழுந்திரும்மா” என அவர் சொல்ல சொல்ல அந்நேரம் அங்கு தர்னேந்திரனு

...
This story is now available on Chillzee KiMo.
...

வேண்டும், இல்லையேல் எனக்கு பிரச்சனை” என சொல்லவும் அவளும்

”இன்னும் ஓர் இரவு உள்ளதே”

“அதுவும் போதாது பத்மாவதி” என சொல்லியவன் அவளைக் கண்டு திகைத்து

”நீ சென்று உறங்கு செல்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.