(Reading time: 36 - 71 minutes)

என சொல்ல ராதா சந்தோஷமாகி தாராவை அணைத்துவிட்டு

”போலாம்க்கா” என சொல்ல அவளோ

”இல்லை நீ மட்டும்தான் போற அதுவும் தனியா, அதிலயும் ஆட்டோல போற” என சொல்ல ராதாவோ

”அய்யோ அக்கா நான் மட்டுமா தனியாவா இந்த ஊரே எனக்குப் புதுசு, நான் நம்ம ஊர்லயே நிறைய இடங்களுக்கு போனதில்லை, வீடு விட்டா கோயில், காலேஜ் இவ்ளோதான் எனக்கு தெரியும் நீயும் வாக்கா அதுவுமில்லாம தேவியோட வீடு த

...
This story is now available on Chillzee KiMo.
...

தவள் அவனிடம்

”அந்த வீடு யாரோடது” என கேட்க

”ஹரிஹர வம்சத்தவங்க வீடும்மா”

”ஓ அங்க நம்பிக்கையானவங்க யாராவது இருக்காங்களா”

“நம்ம முராரி அண்ணா இருக்காருங்களே” என சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.