Page 3 of 12
”சரிண்ணா எப்படியோ ராதாவை உனக்கு பிடிச்சிடுச்சி, அப்பா அம்மாக்கும் பிடிச்சிடுச்சி, இனி சின்ன அண்ணாவுக்குதான் பிடிக்கனும், ஏற்கனவே இவள் பாடின பாட்டுக்கு அண்ணா திட்டியிருக்காரு” என சொல்ல முராரியோ
”அவனுக்கு ராதாவை பிடிக்கனும்னு என்ன அவசியம் இருக்கு, ஒருவேளை இங்க இருக்கறப்ப ராதா பாட்டு பாடி அது கோவிந்துக்கு பிடிக்காம போயி, அவன் ராதாவை திட்டிட்டா அதனால அவள் கோச்சிக்கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல போட்டோ அனுப்பினியா, அதான் நீ அனுப்பின புடவை மாதிரியே இந்த ஊர்ல தேடி பிடிச்சி எடுத்து உனக்காக வைச்சேன்”
”ஆனா ஏன்”
”ஏன்னா என்ன அர்த்தம், உனக்கு இந்த புடவை பிடிச்சிருந்துச்சில்ல”