(Reading time: 43 - 85 minutes)

“அப்படிப் பார்த்தா நானும்தான் தூங்கலை”

“ஏன்”

“உன்னை நினைச்சி, நீ வரப்போறதை நினைச்சி, துளி தூக்கம் கூட எனக்கு வரலை”

என முராரி சொல்ல ராதாவோ

”எனக்கும் உங்களை நினைச்சி உங்களை பார்க்கப்போறதை நினைச்சி தூக்கமே வரலை, நமக்குள்ள என்ன ஒரு ஒற்றுமை” என மனதில் நினைத்துக் கொண்டவள்

”ஓ சாரி இப்ப போய் தூங்குங்க, அதான் ஜூஸ் குடிச்சிட்டீங்கள்ல நல்லா தூக

...
This story is now available on Chillzee KiMo.
...

ருமே எனக்கு உதவி செய்யலை, உன்னைப் போலதான் சில பேர் என்னையே திட்டினாங்க, அதனால எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை, எனக்கு உன்னை பிடிக்கலைன்னா நான் எப்பவோ இங்கிருந்து என் ஊருக்கு கிளம்பியிருப்பேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.