அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள் உதட்டில் லேசான புன்னகை ….. தாயின் முன்பு எதுவும் பேச இயலாமல் போக அமைதியாக உண்ண தொடங்கியவளிடம்
“பேபி மூன் என்ன இருந்தாலும் நீ கொடுத்த பொங்கலே…. பொங்கல் தான்…… டேஸ்ட் இன்னும் கூட ஒட்டிட்டு இருக்கு” என்று சொல்லி அவளை இம்சை படுத்தினான் கதிர்.
விழி விரித்து அவனை முறைத்தவளிடம் “நல்ல வேளை இன்னிக்கு நான் தப்பிச்சேன் நீ மட்டும் பொங
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ரி.
மாலை சினிமா சென்றுவிட்டு, அவர்களை அழைத்து கொண்டு விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் என்று வாங்கி குவிக்க தொடங்கியவள் மனது அன்று கதிரும் தன்னை போல் ஆர்வமாய் தனக்காக வாங்கி குவித்ததை யோசிக்க
Super😍😍😍😍, Aduthu enna twist vachurukeenga
Neenga evlo pages eluthinaalum just want read it more and more
Dr eduku vandrukanga
கதிர் செம...
ராசாத்தி அற்புதமான கதாபாத்திரம்..