முழுதாய் பத்து நிமிடங்கள் எடுத்தன அவள் வாய் திறக்க
அவனோ அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றுகொண்டான். அவள் இருந்த நிலையே குதர்க்கமாக எதையோ சொல்லப்போகிறாள் என்று அவன் உள்ளுணர்வு எடுத்துரைக்க தன் உணர்வுகளை அவளுக்கு காட்ட விரும்பவில்லை கதிர்.
“கதிர்” - அவள் அழைக்க
“ம்” என்றான் அவன்
ஒருவகையில் அவன் அவ்வாறு நின்று கொண்டிருந்ததும் கூட இளம்பிறைக்கு வ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
இல்லாம……உங்க வாழ்க்கைல நிறைவான சந்தோஷமும், நிம்மதியும் இருக்கணும். அதுக்காக நான் பிரார்த்திப்பேன் கதிர்” என்று எங்கோ வெறித்து கொண்டு அவள் பேச அடக்கி வைத்த ஆத்திரம் வெளிவந்தது அவனிடம் இருந்து.
Super😍😍😍😍, Aduthu enna twist vachurukeenga
Neenga evlo pages eluthinaalum just want read it more and more
Dr eduku vandrukanga
கதிர் செம...
ராசாத்தி அற்புதமான கதாபாத்திரம்..