Page 4 of 9
“கரடி இப்போ கூட உன்னைப்பத்தி தான் யோசிக்க வைப்பியா…?” என்று செல்லமாய் அவனை திட்டி கொண்டு, வாங்கி குவித்த பொருட்களுக்கு பில்லை கொடுத்துவிட்டு வர, சுந்தரி எதற்கும் தடா சொல்லவில்லை.
ஆச்சர்யமாய் இருந்தது மதிக்கு, தாய் நிச்சயம் இதை எல்லாம் ஊக்குவிக்க மாட்டாள் என்று அவள் அறிவாள். இருந்தும் இளம்பிறை வாங்கி கொடுத்த அனைத்தையும் தாயின் கண்ணசைவு சம்மதம் கிடைத்த பிறகே பெற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“ஏய், பின்ன நைட் முழுக்க இங்க உக்காந்து அழ போறியா..?” என்று கோபமாய் கேட்க
“செஞ்ச தப்புக்கு அழ தான முடியும்…. நான் தான என் மூஞ்சியில் முழிக்க வேண்டாம்னு சத்தியம் வாங்கினது?”