Page 8 of 9
“அது இந்த ஜென்மத்தில நடக்காது” என சிதம்பரம் சொல்ல
“நடத்திக் காட்டறேன்” என சபதம் இட்ட நாகேந்திரனிடம் சிதம்பரம்
“என்னை அடக்கி ஆள உன்னால முடியாது ஆனா, நான் நினைச்சா உன்னை என்னால அடக்க முடியும் பார்க்கறியா” என சிதம்பரம் கத்த நாகேந்திரனோ இளப்பமாக சிரித்துவிட்டு
”நீங்க என்னை அடக்கப் போறீங்களா என்னை அடக்க யாராலயும் முடியாது வீணா கனவு கண்டு காலத்தை வீணடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
உத்துப் பார்க்கறாரு, சரியில்லையே திரும்பவும் அவளோட சண்டை போடறதுக்கு காரணம் தேடறாரா, ம்ஹூம் இங்கிருந்து போற வரைக்கும் அவரை நாம நம்ம கண்காணிப்பில வைச்சிக்கனும்” என நினைத்துக் கொண்டவன் ஈஸ்வரனிடம்