(Reading time: 43 - 86 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 35 - பத்மினி

Madiyil pootha malare

திகாலை....

வெளியில்  பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது..  பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்<

...
This story is now available on Chillzee KiMo.
...

  அவள் ஆசை கணவன் !!!

இதுவரை சிணுங்கி கொண்டிருந்தவள் திடீரென்று வேகமாக எழுந்து முழித்து கொண்டு இருக்கவும்

“என்னடி... கனவு எதுவும் கண்டியா?? இப்படி பேய் முழி முழிக்கிற.. “ என்று அவன் மேலும் சிரிக்க, அவனை கண்டு கொண்ட சந்தோசத்தில் அவள் பாய்ந்து வந்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.