அத கேட்டு ஜானகியும் சிரித்து கொண்டே
“அவ ஊரை இரண்டு வருடத்திற்கு பிறகு பார்க்கிறா கண்ணா.. அவளுக்கு சந்தோஷமா இருக்காதா?? அதான் குதிக்கிறா...” என்று தன் மறுமகளுக்கு சப்போரட் பண்ண,
“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுங்க அத்தை.. நீங்கதான் என் செல்ல அத்தை.. “என்று திரும்பி அவருக்கு கை பை கொடுத்தாள் சிரித்தவாறு
“ஹா ஹா ஹா இரண்டு வருடம் என்ன?? இன்னும் இருபது வருடம் கழித்து வந்தாலும் இந்த பட்டிக்காடு அப்படியே தான் இருக்கும்.. என்னவோ காணாததை கண்டது போல இப்படி குதிக்கிறா..
என்ன ப்ரின்ஷஷ்... உன் அம்மா ஊரு பட்டிகாடுதான?? “ என்று பின்னால் திரும்பி அவன் இளவரசியை பார்த்து கண் சிமிட்ட, அவளும் தன் தந்தையுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கை தட்டி சிரித்தாள்...
அதை கண்ட பாரதி கடுப்பாகி
“அப்பாவும் பொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
வொரு பகுதியையும் ஆசையாக தொட்டு பார்த்தது...
வேகமாக ஒவ்வொரு அறையாக சென்று பார்த்து குதூகலித்தாள்.. பின் வேகமாக வீட்டின் பின்புறம் செல்ல அவளை கண்ட மல்லிகா தன் தலையை வேகமாக ஆட்டியும் காலை பறித்தும் தன் மகிழ்ச்சியை காட்ட ஓடி சென்று அதன் கழுத்தை கட்டி கொண்டு அதன் நெற்றியில் முத்தமிட்டாள்..