(Reading time: 43 - 86 minutes)

நீண்ட நாட்காளுக்கு பிறகு தன் கிராமத்தின் தெருவில் அந்த சைக்கிளில் செல்வது அவ்வளவு உற்சாகமாக இருந்தது அவளுக்கு. வழக்கம் போல ஒவ்வொரு வீட்டின் வாயிலில் இருந்த கோலத்தை ரசித்து கொண்டே அந்த அதிகாலை  ஜில்லென்ற காற்றை சுவாசித்து கொண்டே தன் சைக்கிளை மிதித்தாள் தன் காதலனை காண..

ஆதியோ

“காலையிலயே இப்படி இவ பின்னாடி என்னை ஓட வச்சுட்டாளே.. இந்த ராட்ஷஷி.. அதை விட கொடுமை அவ காதலனை பார்க்க அவ புருஷனை துணைக்கு கூட்டிகிட்டு போறது தான்.. என்ன கொடுமை டா இது?? “  என்று மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டு அவள் பின்னாள் ஓடி வந்தான்...

சிறிது தூரம் சென்றவள் அவனை வெறுப்பேத்த என்று  சைக்கிளை வேகமாக மிதிக்க அவள் வேகத்திற்கு அவன் ஈடு கொடுக்க முடியாமல் சிறிது நேரம் வேகமாக ஓடியவன் மூச்சிறைக்க பின் மெதுவாக ஓடலானான்..  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“ஐ லவ் யூ ...  

லவ் யூ ஆதி ...   லவ் யூ மாமா...” என தன் கண்ணில் காதல் பொங்க அவன் இதழில் அழுந்த முத்தம் இட்டாள்...

இதுவரை தன் மனைவியிடம் இருந்து கேளாத , அவன் கேட்க ஏங்கி கொண்டிருந்த அந்த மூன்று வார்த்தைகள் அவன் காதில் தேனாக பாய, அதை விட அவள் தன்னைத்தான் காதலித்து இருக்கிறாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.