அவள் மனதில் நான் மட்டுமே .. என்ற உண்மையே அவனுக்கு பல கோடி பூக்களை அப்படியே அவன் தலையில் கொட்டியதை போல இருக்க ,அவன் மனம் முழுவதும் நிம்மதியும் ஆனந்த பரவசமும் நிறைந்து நிக்க அவள் அன்பில் திக்கு முக்காடி போனான்..
அவளின் அந்த அழுத்தமான முத்தம் அவள் காதலை ஒட்டு மொத்தமாக அவனிடம் கொட்ட இன்னும் ஆனந்த களிப்பில் கிறங்கி நின்றான் ஆதி.. பின் சிறிது நேரத்தில் அவன் இதழை விட்டவள் மீண்டும் நாணத்துடன் அவன் மார்பில் புதைந்து கொள்ள அவன் கை தானாக அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொள்ள இப்படியே ஒருவருக்குள் மற்றவர் புதைந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருவரும் இறுக்கி அணைத்து மோன நிலையில் இருந்தனர் தங்களை மறந்து...
அவர்களின் அந்த உருகிய நிலையை கண்ட ஆதவனும் எப்படியோ என் காதலியை நான் சேர்ந்து விட்டேன்... என
...
This story is now available on Chillzee KiMo.
...
ckquote>
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....
மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...
🌺 🌺 மலர்ந்தது 🌺 🌺