(Reading time: 45 - 89 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஸ்வரன் கவனமாக டேப்பில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியவில்லை. விடிந்து விட்டது கூட அறியாமல் அவன் தனது கனவுக் கதையில் மூழ்கியிருந்தான். விடிகாலை பொழுதில் டேப் முடிந்துவிட்டது.  அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

”இவ்ளோதானா” என சொல்லியபடியே அவசரமாக அந்த டேப்பை ரீவைண்ட் செய்து மீண்டும் முதலில் இருந்து போட்டான். கேட்டதே திரும்ப வரவும் அதை ஆப் செய்துவிட்டு பெருமூச்சு விட்டபடியே கட்டிலில் படுத்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

பதில் தரவில்லை. அவனிடம் சென்று அவனது தோள்களை உலுக்கினான் நிரஞ்சன்.

”ஆஆஆ ம்ம் என்ன யாரு ஓ நீயா சொல்டா” என சொல்லிய ஈஸ்வரனிடம்

”என்ன அண்ணா செய்றீங்க”

“ஒரு ரிசர்ச் பண்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.