Page 10 of 13
“பொண்ணு பேர் சொன்னதுக்கே இப்படி பயப்படறியே, நீ எப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி வாரிசு உருவாக்கி ம்ஹூம் வாய்ப்பேயில்லை, நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டன்னு புரிஞ்சிடுச்சி” என அவர் விளக்கம் சொல்ல அவனுக்கு வேதனையாகவும் கோபமாகவும் வந்தது
”வாத்தியாரே வேணாம், வார்த்தையை அளந்து பேசுங்க, ஏதோ நீங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கறேன்ங்கறதுக்காக எதை எதையோ சொன்னீங
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அளவு நெருங்கி அமரவும் நாகேந்திரனோ அலறினான்
”ஏய் சீ சீ தள்ளி போ” என கத்த சிதம்பரமோ
”ஏய் எதுக்கு இப்படி அவளை விரட்டற”
“எதுக்கா அவள் என்கிட்ட வர்றது, எனக்குப் பிடிக்கலை”