தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 02 - பத்மினி
வரவேற்பறையை ஒட்டியிருந்த விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கபட்டிருந்த அறைக்கு தன் மறுமகளை சென்று ஓய்வெடுத்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்திருந்தார் சிவகாமி... மதுவும் விட்டால் போதும் என்று அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து காலையில் நடந்த கூத்தையெல்லாம் மனதில் ஓட்டி பார்த்து வெந்து கொண்டிருந்தாள்...
அந்த நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் எட்டி பார்த்தாள்...அழகான வேலைப்பாடு மிக்க லகங்கா அணிந்து, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
“போய் நிகிலனை கீழ வர சொல்லு அகிலா... அண்ணியோட பேரன்ட்ஷ் கிளம்பறாங்களாம்.. ” என்றார் சிவகாமி...
“ நான் எப்படி??.... “ என்று இழுத்தவள் தன் அன்னை முறைக்கவும் வேகமாக சென்று மாடி ஏறினாள்..