(Reading time: 33 - 66 minutes)

“ஐயோ!! இவன் ரூமுக்கு போறது அந்த சிங்கத்தோட கூண்டுக்கு போற மாதிரி இருக்கு.. அந்த சிங்கம் கூட போன போகுதுனு கடிக்காம விட்டுடும்.. இவன் கடிச்சு குதறிதான அனுப்புவான்...

இன்னைக்கு வேற புல் கடுப்புல இருப்பான்.. இந்த அம்மா கடைசியில என்னை பலி ஆடாக்கிட்டாங்களே...  “ என்று புலம்பியவாறே நிகிலன் அறையை அடைந்தவள் மெதுவாக கதவை தட்டினாள்...

அதை கேட்டு படுக்கையில் விழுந்து க

...
This story is now available on Chillzee KiMo.
...

இன்னும் இரண்டு நெருங்கிய சொந்தக்கார பெண்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்...  

அதற்குள் மேலெ சென்ற நிகிலன் வேகமாக வேறு உடைக்கு மாறி கீழ வந்தான்.. அதை கண்ட சிவகாமி எழுந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.