Page 4 of 10
என்று மனதுக்குள் தன் அம்மாவிற்கு நன்றி சொன்னவள் அப்பொழுது தான் தன் பெற்றோர்களின் நினைவு வந்தது....
“சே... நேற்று வரை எவ்வளவு ஜாலியா இருந்தேன்.. இப்படி ஒரு மஞ்ச கயித்த கட்டி காலையில வரைக்கும் யாருனே தெரியாத இந்த காட்டுல கொண்டு வந்து தள்ளிவிட்டுட்டு போய்ட்டாங்களே... I hate them.. “என்று மனதுக்குள் தன் பெற்றோர்களை திட்டியவள் கால்களை கட்டிலில் மடித்து குத்துக்கால் வை
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“அண்ணி... அந்த மின்னல் மாதிரி இப்படி போய்ட்டு அப்படி ஓடி வந்திராதிங்க... இப்ப வந்திருக்கிறவங்க எல்லாம் இந்த தெருவின் டெரர் ஆன்ட்டி ஷ்... ஒருத்தங்கள விட்டு வைக்க மாட்டாங்க வம்பு பேச...