(Reading time: 33 - 66 minutes)

“மது மா.. நீ போய் வீட்டை எல்லாம் சுத்தி பார்.. எவ்வளவு நேரம் நின்னுகிட்டிருப்ப...

அகிலா.. அண்ணிய கூட்டிகிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு.. “ என்றார்...

மதுவிற்கோ  அந்த அரக்கிகளிடம் இருந்து தப்பிச்சு  விட்டதாக தோன்றியது..மனதில் 1000 முறை தன் மாமியார்க்கு நன்றி சொன்னாள் மது....

அதே நேரம் எதையோ எடுக்க வந்த நிகிலன் அவர்கள் பேசுவதை கேட்டு அதுவும் வயது வித

...
This story is now available on Chillzee KiMo.
...

கி துடைக்க போறீங்க.. அதனால இப்ப பார்க்கிறதால ஒன்னும் தப்பில்லை....”என்று சிரித்தாள்..

“என்னது?? இவ்வளவு பெரிய வீட்டை பெருக்கி துடைக்கணுமா?? “என்று மது மனதுக்குள் அலற, அதை கண்டு கொண்டவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.