Page 9 of 13
”எதுக்காக பெரியப்பா நம்மளை வர சொல்லி ஆள் விட்டிருப்பாரு, என்னவா இருக்கும்” என யோசித்தபடியே
”வேலா வண்டியை எடு” என நாகேந்திரன் சொல்லியபடியே குதிரை வண்டியில் ஏறிக்கொள்ளவும் குதிரைவண்டி ஓட்டி வேலனும் குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியை கிளப்பினான்
”வேலா நேரா பெரியப்பா வீட்டுக்கு விடு” என சொல்ல வண்டியும் நாகேந்திரனது பெரியப்பாவான சொக்கலிங்கம் வீடு இருக்கும் ஸ்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா, இதுமட்டும் யார் காதுலயாவது விழுந்திருந்தா என் பேர் கெட்டிருக்கும்” என சொல்ல அவரோ
”இப்பதான் புரியுது, உனக்கேன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு”
“என்ன புரியுது” என்றான் குழப்பமாக