(Reading time: 34 - 68 minutes)

அவனை பார்த்து புன்னகைத்து பின் அவனுடைய தட்டை எடுத்து வைத்து காலை உணவை எடுத்து அவன் தட்டில் வைத்தார்....

அவனும் எதுவும் பேசாமல் தன் உணவை எடுத்து சாப்பிட்டான்...

எப்படி கேட்பது??  என்று யோசித்தவன் பின் தன் ஈகோவை விட்டு

“எங்கம்மா யாரையும் காணோம்..??  வீடு சைலன்ட் ஆ இருக்கு.. “ என்றான் மெல்ல...

சிவகாமியும் மனதுக்குள் சிரித்துகொண்டே

“யாரை

...
This story is now available on Chillzee KiMo.
...

தாள்..

அவன் ஜாகிங் சென்று  திரும்பி வந்ததும் அவன் அறைக்கு செல்லும் காலடி ஓசையும் அதன் பின் சிறிது நேரம் கழித்து அவன் கிளம்பி சென்றதையும் உள்ளே இருந்தே நோட் பண்ணிக் கொண்டிருந்தாள் மது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.