(Reading time: 40 - 79 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகா

Kaanum idamellam neeye

நாகேந்திரன் தன்னை மறந்து அவனிசுந்தரியை அணைத்த வண்ணம் எவ்வளவு நேரம் இருந்தானோ திடீரென ஏதோ  சத்தம் கேட்கவே அதிரந்து அவளை விட்டு விலகி நின்றான். சுற்றி முற்றி பார்த்தான். அதைப் பார்த்த அவனியோ

”என்னாச்சிங்க”

“ஒண்ணுமில்லை உங்கப்பா வீட்ல இருக்காரு நீ வா, உன்னை விட்டுட்டு வந்துடறேன்”

“இல்லை நான் உங்களை விட்டுப் போகலை”

“அவர் உன்னை நினைச்சி கவலையா இருக்காரும்மா, சொன்னாக்கேளு உன் முகத்தை பார்த்தாத்தான் அவருக்கு உயிரே வரும் போல இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

”நான் கிளம்பறேன் உங்க ரெண்டு பேர் பாதுகாப்புக்கு, கதிரும் என்னோட ஆளுங்களும் இருப்பாங்க, பயப்பட வேணாம்” என சொல்ல அவனியோ

”திரும்ப எப்ப வருவீங்க” என ஏக்கமாக கேட்க அவனோ சிரித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.