Page 6 of 12
”ஐயா” என ஈனமாக அழைக்க அந்த அழைப்பில் நாகேந்திரனும் அவனியை விட்டு விலகி நின்றான்
”என்ன வேலா இந்த பக்கம் என்ன விசயம், நான் எதுவும் செய்யலை அது அவள் பயந்திருந்தா அதான்” என தடுமாறி பேச வேலனோ பயத்துடன்
”ஐயா ஊருக்குள்ள உங்க பெரியப்பா ஆளுங்க ஊடுருவியிருக்காங்க.”
”என்ன சொல்ற” என உடனே கடுமையானான் நாகேந்திரன்
”ஆமாம்ங்கய்யா இப்பதான் அம்மாவை விட்டுட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சாரு இருந்தாலும் நான் செஞ்சதை அவர் தடுக்கலை முதல்ல நீ அப்பாகிட்ட போ அவர் தர்ற பட்டயத்தை வாங்கி வைச்சிக்க மறுத்து பேசிடாத வேலா”
”ஐயா எதுக்குங்க பட்டயம்லாம் உங்க ஒரு சொல்லே போதும்ங்களே”