Page 5 of 12
ஆனால் அவனியோ நாகேந்திரன் இருந்த தைரியத்திலும் அவனது காதலாலும் அடிக்கடி அவனது வீட்டிற்கு சென்று வர ஆரம்பித்தாள். அவளுக்கு வேலனும் உதவியாக இருந்தான். சிதம்பரமும் அவனியை தடுக்காமல் விட்டார். அவருக்கும் மனதிற்குள் அவனி நாகேந்திரன் இருவருக்குமான காதல் பற்றின உண்மையை தெரிந்தாலும் நாகேந்திரனே பேசும் வரை பொறுமையாக காத்திருந்தார். கதிர் அடிக்கடி சிதம்பரம் வீட்டுக்கு வந்தாலும் அவனா
...
This story is now available on Chillzee KiMo.
...
கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
இவர்கள் இப்படி இருக்க அந்நேரம் குதிரையோட்டி வேலாயுதம் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான். அங்கு இருந்த சூழ்நிலையைக் கண்டு தலை குனிந்து நின்றான்